2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியில் மோதிய வேன்

R.Maheshwary   / 2023 பெப்ரவரி 02 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவி

கண்டி- கெலிஒயா நகரில்  நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியில் வேன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 7 ​பேர் காயமடைந்துள்ளனர்.

 நேற்றிரவு (1) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கண்டியில் இருந்து நூவரெலியா பகுதிக்கு சென்று கொண்டிருந்த வேன், லொறியின் பின்புறம் மோதியுள்ளது.

இதன்போது வேனுக்கு பலத்த சேதம் ஏற்பட்ட நிலையில் வேனில் இரந்த  7 பேர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி பேராதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேராதெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X