Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை
Ilango Bharathy / 2021 ஒக்டோபர் 01 , மு.ப. 08:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி பெருமாள்
மஸ்கெலியா -மறே தோட்டத்தின் ஏழு பிரிவுகளைச் சேர்ந்த 900 தோட்டத் தொழிலாளர்கள்
நான்காவது நாளாகவும் பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொண்டுவருகின்றனர்.
தோட்ட முகாமையாளரை உடனடியாக இடமாற்ற வேண்டும் உள்ளிட்ட பல அம்சக்
கோரிக்கைகளை முன்வைத்து, தோட்டத் தொழிலாளர்கள் இந்த பணிபகிஷ்கரிப்பை
முன்னெடுத்து வருகின்றனர்.
மறே ,வலிமை, புதுகாடு, கெட்ஸ், நூக்குவத்தை, நல்லதண்ணி கீழ்பிரிவு, நல்லதண்ணி மேல் பிரிவு ஆகிய 7 பிரிவுகளைச் சேர்ந்த தொழிலாளர்களே, பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago