2024 மார்ச் 28, வியாழக்கிழமை

நீதிமன்ற பதிவாளருக்கு கொரோனா

Editorial   / 2021 ஜூலை 28 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹட்டன் நீதவான் நீதிமன்ற பதிவாளருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால், இன்றையதினம் அழைக்கப்பட்டிருந்த சகல வழக்குகளும் மற்றுமொரு தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

அந்த நீதிமன்றத்தில் கடமையாற்றும் சகல பணியாளர்களுக்கும் அன்டிஜன் பரிசோதனைகள் செய்யப்படவுள்ளன என பொதுமக்கள் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X