2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பூப்பனை தோட்டத்தில் மகனால் தந்தை கொலை

R.Maheshwary   / 2023 பெப்ரவரி 02 , பி.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

கந்தப்பளை -பூப்பனை மேல் பிரிவு தோட்டத்தின் கங்காணி லயம் என அழைக்கப்படும் லயக்குடியிருப்பில்  மூத்த மகனால்  தந்தை பொல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (1) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதில் 3 பிள்ளைகளின்  தந்தையான 45 வயதுடைய குமாரவேல் தியாகபிரகாஸ் என்பவரே உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மகன், பொலிஸாரால் கைது  செய்யப்பட்டுள்ளதுடன், அயல் வீட்டார் இருவரும் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .