2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘மஞ்சள் ‘ நடும் திட்டம்

Ilango Bharathy   / 2021 ஜூன் 21 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

`வீட்டுத் தோட்டங்களில் மஞ்சள் செடிகளை  நடும்` ஜனாதிபதியின் வேலைத்திட்டத்திற்கு இணங்க, இரத்தினபுரி மாவட்டத்தின் கலவான தேர்தல் தொகுதிக்கு உட்பட்ட கிராமசேவகர் பிரிவுகளில் நேற்று முன்தினம் மஞ்சள் செடிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

அந்தவகையில் ஒரு பிரிவுக்கு 2,500 மஞ்சள் செடிகள் வீதம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .