2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

கைக்குண்டு விவகாரம்: வைத்தியர் வீட்டில் ஆயுதங்கள் சிக்கின

Editorial   / 2022 ஜனவரி 19 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொரளையிலுள்ள தேவாலயத்தின் வளாகத்தில் கைப்பற்றப்பட்ட கைக்குண்டு தொடர்பில், சந்தேகத்தின் பேரில் வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

ஓய்வு பெற்ற வைத்தியரான அவரது வீட்டில் சோதனைக்கு உட்படுத்திய போது, ஆயுதங்கள் மற்றும் கூரான ஆயுதங்கள், கைத்துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X