2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மற்றுமொரு துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி

Editorial   / 2022 ஜூன் 29 , பி.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் பல பாகங்களிலும் அண்மைய நாட்களில் துப்பாக்கிச் சூட்டுப் பிரயோகங்கள் இடம்பெற்று வருகின்றன. அதில் பலர் மரணமடைந்துள்ளனர். இன்னும் சிலர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மொரட்டுவை கட்டுபெத்த சந்​தியில் இன்று (29) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் பலியாகியுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .