2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

புத்தளம் மாவட்டத்திலுள்ள 29 குளங்களை புனரமைப்பு

Super User   / 2011 மே 21 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)

புத்தளம் மாவட்டத்திலுள்ள 29 குளங்களை புனரமைப்பதற்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

புத்தளம் நகர சபைத் தலைவர் கே.ஏ.பாயிஸ் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்கவே இந்த குளங்களை புனரமைக்க அமைச்சு நடவடி;கை எடுத்துள்ளது.

இதன்படி புத்தளம், வண்ணாத்தவில்லு, கற்பிட்டி, முந்தல் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள தெரிவு செய்யப்பட்ட 29 குளங்களே புனரமைக்கப்படவுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X