2025 ஜூலை 19, சனிக்கிழமை

புத்தளத்தில் 2000 பொலிஸார் தேர்தல் கடமையில்

Suganthini Ratnam   / 2011 ஜூலை 20 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தலின்போது புத்தளம் மாவட்டத்தில் தேர்தல் கடமைகளில் 2000 பொலிஸார் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

தேர்தல் கடமைகளில் ஈடுப்படுவோருக்கு தெளிவூட்டும் செயலமர்வொன்று நேற்று செவ்வாய்க்கிழமை புத்தளம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

சிலாபம் நகரசபை, சிலாபம் பிரதேசசபை, நவகத்தேகம பிரதேசசபை, வென்னப்புவ பிரதேசசபை ஆகியவற்றில்  141 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நடைபெறவுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X