2025 ஜூலை 21, திங்கட்கிழமை

தாய் பாலில் விஷம் கலந்து குழந்தைக்கு கொடுக்க முயன்றவர்கள் கைது

Kogilavani   / 2011 மார்ச் 22 , பி.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.மும்தாஜ்)

பிறந்து இரண்டு நாட்களான  குழந்தைக்கு தாய் பாலில் விஷம் கலந்து கொடுப்பதற்கு முயன்ற தாய் மற்றும் இளைஞரொருவரை சிலாபம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த குழந்தை சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை  பொலிசார்  மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X