2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

புத்திக சத்தான கிராமத்திற்கு மின்சாரம்

Kogilavani   / 2011 ஜூன் 18 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.என்.எம்.ஹிஜாஸ்)
புத்தளம் பிரதேச சபைக்குட்பட்ட அட்டவில்லு பகுதியிள்ள புத்திக சத்தான கிரமாத்திற்கு இன்று மின்சாரம் வழங்கப்பட்டது.

முன்னாள் கால்நடை அபிவிருத்தி அமைச்சரும், புத்தளம் நகர சபை தலைவருமான கே.ஏ. பாயிஸ் முயற்சியினால் என்பத்தாறு இலட்சத்து எழுபத்தாறாயிரம் ரூபா நிதி ஒதிக்கீட்டில் கீழ் இம் மின்சாரம் வழங்கப்பட்டது.

இதன் மூலம் சுமார் ஐந்து கிலோ மீற்றர் தூரத்திற்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் வடமேல் மாகாண சபை உறுப்பினர் சிந்தக மாயாதுக்க, புத்தளம் பிரதேச சபை தலைவர் திலுக் பத்திரன உட்பட பலர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X