2025 ஜூலை 19, சனிக்கிழமை

கட்டாக்காலி மாடுகளினை கட்டுப்படுத்தும் நடவடிக்கை

Kogilavani   / 2011 ஜூலை 09 , மு.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.என்.எம். ஹிஜாஸ்,அப்துல்லாஹ்)
புத்தளம் நகர பிரதான வீதிகளில் கட்டாக்காலியாக திரியும் மாடுகளினை பிடிக்கும் நடவடிக்கை  நகர சபையினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இக்கட்டாக்காலி மாடுகளினால் ஏற்படும் அசௌகரியங்கள் தொடர்பாக மக்கள் விடுத்த முறையீட்டினையடுத்து நகர சபையினால் கட்டாக்காலியாக திரியும் மாடுகளினை கட்டுப்படுத்தும்  நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X