2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

வெள்ளை முள்ளிவாய்க்காலில் பெருந்தொகையான ஆயுதங்கள் மீட்பு

Kanagaraj   / 2014 மே 11 , மு.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு வெள்ளை முள்ளிவாய்க்கால் பகுதியில் பெருந்தொகை ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன என்று இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.

புதைத்து வைக்கப்பட்ட நிலையிலேயே இந்த ஆயுதங்கள் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.

இராணுவம் மற்றும் கடற்படையால் மீட்கப்பட்டுள்ள இந்த ஆயுதங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டவை என படையினர் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X