2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

வவுனியா விபத்தில் இருவர் படு காயம்

Super User   / 2014 மே 11 , பி.ப. 01:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


வவனியா மாவட்ட செயலகத்திற்கு முன்னால் இன்று ஞாயிற்றுக்கிழமை (11) இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா மன்னார் விதுpயில் வந்துகொண்டிருந்த முற்சக்கரவண்டியை பின்னால் வந்த கப் ரக வாகனம் மோதியதிலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது முற்சக்கரவண்டியின் சாரதியும் அதில் பயணித்தவரும் படு காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X