2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

கசிப்பு வைத்திருந்தவருக்கு தண்டம்

Suganthini Ratnam   / 2014 மே 19 , மு.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன் 

கிளிநொச்சி நகரப் பகுதியில் 2,250 மில்லிலீற்றர் கசிப்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட ஒருவருக்கு  45,000  ரூபாவை கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வாகப்தீன்   தண்டமாக விதித்தார்.

கடந்த வாரம் கிளிநொச்சி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட இந்தச் சந்தேக நபரை  திங்கட்கிழமை  (19) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே நீதவான் இவ்வாறு தண்டம் விதித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X