2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

வடமாகாண சபை உறுப்பினருக்கு அழைப்பாணை

Kanagaraj   / 2014 மே 20 , மு.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


-  எம்.றொசாந்த்

வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரனை முல்லைத்தீவு நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (20) ஆஜராகும்படி அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

தனது வீட்டிற்கு நேற்று மாலை வந்த ஒருவர் நீதிமன்ற அழைப்பாணையினை தன்னிடம் கையளித்ததாக அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X