2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பட்டதாரி பயிலுனர்கள் கடமையேற்கும் நிகழ்வு

Ilango Bharathy   / 2022 ஜனவரி 12 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன்

பட்டதாரி பயிலுனர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையேற்கும் ஆரம்ப நிகழ்வு நேற்றைய தினம் (11) காலை 9.30மணியளவில் மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது இன்றைய தினத்தில் 115 பட்டதாரி பயிலுனர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தராக தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக மாவட்ட செயலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர்.

இந் நிகழ்வில் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் குறித்த பட்டதாரி பயிலுனர்கள் கலந்து கொண்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .