2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

முல்லைத்தீவில் இருந்து கொழும்புக்கான அரச போக்குவரத்து ஆரம்பம்

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 04 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் கொரோனாத் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த இரு மாதங்களாக மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது.
 
இந்நிலையில் நேற்று(03) முல்லைத்தீவில் இருந்து கொழும்புக்கான அரச போக்குவரத்துச்சேவை  முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு்ள்ளது. 
 
அத்துடன் பயணிகள் நாட்டில் உள்ள சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக பயணத்தில் ஈடுபடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X