2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

முல்லைத்தீவு இளைஞர்கள் இருவர் கைது

Ilango Bharathy   / 2022 ஜனவரி 12 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன்

முல்லைத்தீவிலிருந்து கொழும்பு  நோக்கி, 22கிலோ கிராம் கேரளா கஞ்சாவினை  வாகனமொன்றில் கடத்தி சென்ற இளைஞர்கள் இருவரை பொலிஸார் நேற்றைய தினம்(10) கைது செய்துள்ளனர்.

இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே இக்கைது நடவடிக்கை  இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகப்  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .