2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

வயோதிபர் இல்லத்தில் தொற்றாளர்கள்: ஒருவர் உயிரிழப்பு

Niroshini   / 2021 செப்டெம்பர் 01 , பி.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். றொசாந்த்

கைதடி அரச முதியோர் இல்லத்தில் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட வயோதிபர்களில் ஒருவர், இன்று உயிரிழந்துள்ளார்.

கைதடி அரச முதியோர் இல்லத்தில், நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில், 41 வயோதிபர்கள் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

அவர்களில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .