2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

அம்பாறையில் ஹஜ் பெருநாளுக்கான வியாபாரம் களைகட்டல்

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 16 , பி.ப. 02:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான,ஹனீக் அஹமட்)

கல்முனை,  சாய்ந்தமருது,  மாளிகைக்காடு போன்ற பிரதேசங்களில் ஹஜ்ஜுப் பெருநாளுக்கான வியாபாரம் இன்று   செவ்வாய்க்கிழமை முதல் களைகட்டத் தொடங்கியுள்ளன.

இப்பிரதேசங்களைச் சேர்ந்த முஸ்லிம்கள்; புத்தாடைகளையும் ஏனைய பொருள்களையும்  ஆர்வத்துடன் கொள்வனவு செய்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .