2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

திஸ்ஸபுரவில் போலி நாணயத்தாள் அச்சடிக்கும் நிலையம் முற்றுகை

Menaka Mookandi   / 2011 ஜனவரி 18 , மு.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

அம்பாறை, திஸ்ஸபுரவில் 1,000 ரூபா போலி நாணயத்தாள் அச்சடித்த இடத்தை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளதுடன் கைப்பற்றப்பட்ட 1,000 போலி நாணயத் தாள்களுடன் சந்தேக நபர்கள் பயன்படுத்திய கணினி மற்றும் முச்சக்கர வண்டி போன்றவற்றையும் கைப்பற்றியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .