2024 மே 08, புதன்கிழமை

இன்றைய பலன்கள் (07.11.2010)

A.P.Mathan   / 2010 நவம்பர் 06 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (07.11.2010)


மேடம்
இசையில் அதிக நேரத்தை செலவிடுதல், தூர பயணங்கள் பயணிப்பதால் அனுகூலம், ஆரோக்கியமான உணவுகள் கிடைத்தல்.    
அஸ்வினி: நன்மை
பரணி: விரயம்      
கிருத்திகை 1ஆம் பாதம்: லாபம்


இடபம்
வியாபார வளர்ச்சியில் தாமதம் ஏற்படுதல், தீய நண்பர்களின் நட்பினால் துன்பம், சேமிப்பை விட செலவுகள் அதிகரிக்கும்.
கிருத்திகை 2, 3, 4: மனகஷ்டம்
ரோகிணி: வரவு குறைதல்
மிருகசீரிடம் 1, 2: அறிமுகமற்ற நட்பு
 

மிதுனம்
சோர்வுகள் நீங்கி நிம்மதியான உறக்கம் கிடைக்கும், பணவரவு ஏற்படுதல், நன்மை பயக்கு செயல்களில் ஈடுபடுதல்.
மிருகசீரிடம் 2, 3: அதிர்ஷ்டம்
திருவாதிரை: மனநிறைவு
புனர்பூசம்: சுபம்


கடகம்
இறை தியானங்களில் ஈடுபடுவதால் மனஆறுதல், புதுமையான பொருட்கள் காணகிடைத்தல், வாக்கு வாதங்கள் ஏற்படுதல்.
புனர்பூசம்: விவாதம்
பூசம்: வழிபாடு
ஆயில்யம்: விசித்திரம்


சிம்மம்
சுற்றுலா பயணங்கள் செல்லுவதனால் லாபம், சுகமான உணவு கிடைக்கும், இடமாற்றங்கள் ஏற்படுதல்.
மகம்: நன்மை
பூரம்: மகிழ்ச்சி
உத்திரம் 1ஆம் பாதம்: ஆரோக்கியம்


கன்னி  
பெரிய மனிதர்களின் வழி நடத்தல் கிடைக்கும், திறமையான முயற்சிகளினால் வெற்றி, தனவரவு அதிகரித்தல்.
உத்திரம் 2, 3, 4: லாபம்
அஸ்தம்: நற்பண்பு
சித்திரை 1, 2ஆம் பாதம்: முன்னேற்றம்


துலாம்
தூய ஆடைகளை அணிதல், புதிய வேலை திட்டங்களை கையாளுதல், அரச சலுகை தேடி வரும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: நவீன வழி
சுவாதி: வாய்ப்பு
விசாகம் 1, 2, 3: நன்மை


விருட்சிகம்
பெண்களுடன் வாக்குவாதங்கள் உருவாகும், சரும நோய்கள் வந்து நீங்கும், பிறர் மூலம் சங்கடம்.
விசாகம் 4: சுகயீனம்
அனுசம்: மனஸ்தாபம்
கேட்டை:  விவாதம்


தனுசு
விநோதங்களில் ஈடுபடும்போது அவதானம் தேவை, நாவுக்கு இனிதான உணவு கிடைத்தல், மனஅழுத்தங்கள்.
மூலம்: இன்பம்
பூராடம்: சஞ்சலம்
உத்திராடம் 1ஆம் பாதம்: நன்மை


மகரம்
உயர் உத்தியோகத்தினரால் சிக்கல் உருவாகும், தேக சுகம் அவ்வப்போது பாதிப்படையும், பணவரவு ஏற்படுதல்.
உத்திராடம் 2, 3, 4: சுகயீனம்
திருவோணம்: வரவு
அவிட்டம் 1, 2: சிரமம்


கும்பம்
அயராத உழைப்பினால் உயர்வு, மேல் அதிகாரிகளின் உதவிகள் கிடைக்கும், குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும்.
அவிட்டம் 3, 4: மேன்மை
சதயம்: மகிழ்ச்சி
பூரட்டாதி 1, 2, 3: சலுகை


மீனம்
தொலைந்த பொருள் கிடைக்கப்பெறும், இறைவனை வழிபடுவதனால் நன்மைகள் கிடைக்கும், மனதில் குழப்பம்.
பூரட்டாதி 4: தெய்வ சிந்தனை
உத்திரட்டாதி: கலக்கம்
ரேவதி: சுபம்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X