2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இன்றைய பலன்கள் (11.10.2010)

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 10 , பி.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (11.10.2010)
 


இடம்பெயர்வுகள் ஏற்படும், விநோத அம்சங்களில் அதிக ஆர்வம் செலுத்துவீர்கள், இசையானது வாழ்க்கைக்கு இனிமை சேர்க்கும்.
அஸ்வினி: ஊக்கம்
பரணி: புது அனுபவம்      
கிருத்திகை 1ஆம் பாதம்: இடமாற்றம்

 


வியாபாரத்தில் சில சிக்கல்கள் உருவாகும், மனகசப்புக்கள் ஏற்படும், உடல் நலனில் கவனகுறைவு.
கிருத்திகை 2, 3, 4: சிரமங்கள்
ரோகிணி: தேகசுகம்
மிருகசீரிடம் 1, 2: மனவருத்தம்
 
 


குடும்பத்தில் சொந்தங்களின் வருகை, நற்செயல்களில் ஈடுபட சந்தர்ப்பம் கிடைக்கும், அரச உதவி தேடி வரும்.
மிருகசீரிடம் 2, 3: சலுகைகள்
திருவாதிரை: எதிர்பார்ப்பு
புனர்பூசம்: குடும்ப மகிழ்ச்சி

 


புதுமையான ஆச்சரிய பொருட்களை காண்பீர்கள், இறை நம்பிக்கை மனஉறுதி தரும்,   தொலைந்த பொருட்கள் கிடைக்கும்.
புனர்பூசம்: அனுகூலம்
பூசம்: பொருள் காணல்
ஆயில்யம்: தன்நம்பிக்கை

 


தூரபயணங்கள் செல்லுவதால் லாபம், பெண்களின் அதிக அக்கறை மகிழ்ச்சியை தரும், அறுசுவையான சாப்பாடு கிடைக்கும்.
மகம்: நிம்மதி
பூரம்: ஆதாயம்;
உத்திரம் 1ஆம் பாதம்: பிரயாணங்கள்

 


சந்தர்ப்பவாதிகளினால் சங்கடங்கள் ஏற்படும், தனலாபம், பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும்.  
உத்திரம் 2, 3, 4: மனஉளைச்சல்
அஸ்தம்: அதிர்ஷ்டம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: நற்செயல்




தூய ஆடை அணிதல், நிம்மதியான தூக்கம், குடும்பத்தில் விருந்தினர்களின் வருகை.
சித்திரை 3, 4ஆம் பாதம்: சுபம்
சுவாதி: உற்சாகம்
விசாகம் 1, 2, 3: நன்மை

 


உடல் கோளாறுகள் ஏற்படுதல், மற்றவர்களின் பிரச்சினையால் சிக்கல், காணாமல்போன பொருள் கிடைத்தல்.
விசாகம் 4: கலக்கம்
அனுசம்: மனபயம்
கேட்டை: தேக ஆரோக்கியம்

 


விநோதங்கள் விபரீதத்தை ஏற்படாத வண்ணம் செயற்படவும், மகான்களின் பரிபூரண ஆசிர்வாதம், நவீன நுட்பங்களை கையாளுதல்.
மூலம்: பொழுது போக்குகள்
பூராடம்: சுபகாரியம்
உத்திராடம் 1ஆம் பாதம்: உழைப்பினால் உயர்வு

 


மனபதட்டங்கள், உடல் உபாதைகள், எதிரிகளின் செயல்களினால் கவலை.
உத்திராடம் 2, 3, 4: விபரீதங்கள்
திருவோணம்: சோர்வு
அவிட்டம் 1, 2: தாக்கம்

 


அரசாங்கத்தினால் சலுகைகள், குடும்பத்தில் உறவுகள் பலம் பெறும், புதிய விழிப்புணர்வு.
அவிட்டம் 3, 4: தொடர்புகள்
சதயம்: வாய்ப்புக்கள்
பூரட்டாதி 1, 2, 3: குடும்ப ஒற்றுமை




குலதெய்வ வழிபாடுகள் சுமூகமான சூழலை ஏற்படுத்தும், பெண்களுடன் வாக்குவாதங்கள், விசித்திரமான பொருள் காணல்.
பூரட்டாதி 4: பொருள் காணல்
உத்திரட்டாதி: இறைசிந்தனை
ரேவதி: விவாதம்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .