2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

இன்றைய பலன்கள் (13.08.2010)

A.P.Mathan   / 2010 ஓகஸ்ட் 12 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (13.08.2010)

 




உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி, அரச ஊழியர்கள் முலம் உதவி, தனலாபம்.
அஸ்வினி: மகிழ்ச்சி
பரணி: தனலாபம்
கிருத்திகை 1ஆம் பாதம்: குடும்ப மகிழ்ச்சி

 

 

தூரதேசத்தில் இருந்து செய்தி, சுவையான சாப்பாடு, முயற்சியால் மட்டும் வெற்றி.
கிருத்திகை 2, 3, 4: வெற்றி
ரோகிணி: மகிழ்ச்சி
மிருகசீரிடம் 1, 2: சுபம்

 



பொழுதுபோக்கு சம்மந்தப்பட்டவைகளுக்கு செலவு ஏற்படல், தனலாபம், வியாபாரத்தில் புதிய தொடர்பு.
மிருகசீரிடம் 2, 3: செலவு 
திருவாதிரை: தனலாபம்
புனர்பூசம்: சுபம்

 



சாப்பாட்டில் வெறுப்பு, வேண்டாத பேச்சால் மனஸ்தாபம், காரிய தடை.
புனர்பூசம்: நோய்
பூசம்: தவறான வார்த்தையால் துன்பம்
ஆயில்யம்: காரிய தடை



நல்ல காரியங்கள் செய்வதற்கு வழிகிடைத்தல், நல்லவர்கள் சேர்க்கை, தனலாபம்.
மகம்: தனலாபம்
பூரம்: வெற்றி:
உத்திரம் 1ஆம் பாதம்: சுபம்
 

 


பெண்களுடன் விவாதம், கடினமாக பேச்சுவார்தை, மனம் அமைதி.
உத்திரம் 2, 3, 4: மகிழ்ச்சி
அஸ்தம்: மனம் அமைதி
சித்திரை 1, 2ஆம் பாதம்: விவாதம்
 

 


அழகிய ஆடை, ஆபரணங்கள் சேருதல், நல்ல காரியங்கள் செய்வதற்கு வழிகிடைத்தல், காரியத்தில் வெற்றி.
சித்திரை 3, 4ஆம் பாதம்: சுபம்
சுவாதி: வெற்றி
விசாகம் 1, 2, 3: மகிழ்ச்சி
 

 


தீயவர்களால் நட்பு, இதனால் நஷ்டம், காரியம் தடை, சிலவிதமான  சிக்கல்கள்.
விசாகம் 4: நஷ்டம்
அனுசம்: துக்கம்
கேட்டை: சிக்கல்கள்
 

 


நல்ல காரியங்கள் செய்வதற்கு வழிகிடைத்தல், நல்லவர்கள் சேர்க்கை, தனலாபம்.
மூலம்: குடும்ப மகிழ்ச்சி
பூராடம்: தனலாபம்
உத்திராடம் 1ஆம் பாதம்: நன்மை
 

 


பெண்களுடன் விவாதம், கடினமாக பேச்சுவார்தை, மனம் அமைதி,
உத்திராடம் 2, 3, 4: தவறான வார்த்தையால் துன்பம்.
திருவோணம்: விவாதம்
அவிட்டம் 1, 2: துக்கம்
 

 


அழகிய ஆடை, ஆபரணங்கள் சேருதல், நல்ல காரியங்கள் செய்வதற்கு வழிகிடைத்தல், தனலாபம்.
அவிட்டம் 3, 4: புதிய வழி
சதயம் :இன்பம்
பூரட்டாதி 1, 2, 3: நிம்மதி
 

 


உடல் நலம் பாதிப்பு, சில சிக்கல், காரிய தடை.
பூரட்டாதி 4: நோய்
உத்திரட்டாதி: காரிய தடை
ரேவதி: சிக்கல்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .