2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இன்றைய பலன்கள் (17.01.2011)

A.P.Mathan   / 2011 ஜனவரி 16 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (17.01.2011)
 

மேடம்
சாதுக்களை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும், சேமிப்புகள் அதிகரித்தல், தேக ஆரோக்கியம் பாதிப்படைதல்.
அஸ்வினி: வரவு
பரணி: சுகயீனம்
கிருத்திகை 1ஆம் பாதம்: நன்மை


இடபம்
நீண்ட தேசங்களிருந்து செய்தி கிடைக்கும், மனதால் அலைச்சல்கள் ஏற்படும், கடின உழைப்புடன் செயல்படுவது அவசியம்.
கிருத்திகை 2, 3, 4ஆம் பாதம்: உழைப்பு
ரோகிணி: தகவல்
மிருகசீரிடம் 1, 2ஆம் பாதம்: அலைச்சல்


மிதுனம்
பெண்களுடன் கருத்து வேற்றுமைகள் சங்கடத்தை ஏற்படுத்தும், தியானங்களில் அதிக நாட்டம் காட்டுதல், மனதில் கவலைகள்.
மிருகசீரிடம் 2, 3ஆம் பாதம்: நாவடக்கம்
திருவாதிரை: இறைசிந்தனை
புனர்பூசம்: கஷ்டம்


கடகம்
பொருள் சேர்க்கை ஏற்படும், நண்பர்கள் மூலம் இன்பகரமான செய்திகள் கிடைக்கும், குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும்.
புனர்பூசம்: நன்மை
பூசம்: நல்ல செய்தி
ஆயில்யம்: ஒற்றுமை


சிம்மம்
பெரியார்களின் அறிவுரைகள் நம்பிக்கை தரும், புதிய திட்டங்களினால் வெற்றி அடையலாம், சேமிப்புக்கள் அதிகரிக்கும்.
மகம்: உயர்வு
பூரம்: வழிகாட்டல்
உத்திரம் 1ஆம் பாதம்: வரவு


கன்னி
நன்மையான காரியங்களில் அதிக அக்கறை செலுத்துதல், புதிய நட்புக்கள் கிடைக்கும், நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.
உத்திரம் 2, 3, 4ஆம் பாதம்: மனஅமைதி
அஸ்தம்: புண்ணிய செயல்
சித்திரை 1, 2ஆம் பாதம்: நட்பு


துலாம்
ஆச்சரியமான பொருள் காணக்கிடைத்தல், பிறரின் பிரச்சினைகளில் முன்னிற்பதால் சங்கடம், இறைதியானங்கள் மனஅமைதி தரும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: வழிபாடு
சுவாதி: கவனம்
விசாகம் 1, 2, 3ஆம் பாதம்: விசித்திரம்



விருட்சிகம்
வியாபாரத்தில் நவீன தொடர்புகள் லாபகரமாக அமையும், தனவரவு ஏற்படும், அனாவசிய செலவுகளை மேற்கொள்ளுதல்.
விசாகம் 4ஆம் பாதம்: சிக்கனம்
அனுசம்: வாய்ப்பு
கேட்டை: அதிர்ஷ்டம்


தனுசு
ஒவ்வாத உணவினால் உடல் பாதிப்படைதல், மனதில் பதற்றம் ஏற்படும், புதிய முயற்சிகளை ஆர்வத்துடன் செயல்படுத்தல்.
மூலம்: குழப்பம்
பூராடம்: நோய்கள்
உத்திராடம் 1ஆம் பாதம்: திட்டங்கள்


மகரம்
குடும்ப உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை தரும், அரச உதவிகள் கிடைக்கும், நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.
உத்திராடம் 2, 3, 4ஆம் பாதம்: சந்தோஷம்
திருவோணம்: நன்மை
அவிட்டம் 1, 2ஆம் பாதம்: சலுகை


கும்பம்
பெண்களுடன் அதிக பேச்சினால் மனஸ்தாபம், தொலைந்த பொருள் கிடைத்தல், மனதில் குழப்பங்கள் ஏற்படும்.
அவிட்டம் 3, 4ஆம் பாதம்: சுபம்
சதயம்: நிதானம்
பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதம்: பயம்


மீனம்
புதிய ஆடை, ஆபரணங்கள் சேருதல், பொழுதுபோக்குகளில் அதிக ஈடுபாடு காட்டுதல், பணவரவு ஏற்படும்.
பூரட்டாதி 4ஆம் பாதம்: ஆர்வம்
உத்திரட்டாதி: இன்பம்
ரேவதி: லாபம்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .