2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இன்றைய பலன்கள் (21.09.2011)

A.P.Mathan   / 2011 செப்டெம்பர் 20 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய பலன்கள் (21.09.2011)

இன்று கர வருடம் புரட்டாசி மாதம் 04ஆம் நாள் (21.09.2011) புதன்கிழமை. சித்த யோகமும் நவமி திதியும் திருவாதிரை நட்சத்திரம் காலை 11.08 மணிவரை, பின்பு புனர்பூசம்.
இராகு காலம் : காலை 12.00 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம் : காலை 07.30 மணி முதல் 09.00 மணிவரை, இரவு 12.00 மணி முதல் 01.30 மணி வரை
நல்ல நேரம் : காலை 09.15 மணி முதல் 10.15 மணிவரை, மாலை 04.45 மணி முதல் 05.45 மணிவரை.



மேடம்
குடும்பத்தில் உற்றார் உறவினர்களின் சலுகை கிடைக்கும், புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்தல், நட்பு வட்டம் விரிவடைதல்.
அஸ்வினி: மகிழ்ச்சி
பரணி:;; புதிய நட்பு
கிருத்திகை 1ஆம் பாதம்: நன்மை


இடபம்
வியாபாரத்தில் போட்டிகள் விலகி மேன்மை பெறும், சேமிப்புக்கள் அதிகரிக்கும், உறவினர்கள் மூலம் செய்திகள் கிடைக்கும். 
கிருத்திகை 2, 3, 4: தகவல்
ரோகிணி: சேமிப்பு
மிருகசீரிடம் 1, 2: வெற்றி


மிதுனம்
பெரியார்களின் புத்திமதிகள் நல்வழிநடத்தலை ஏற்படுத்தும், புதிய சாதனைகளை விரிவுபடுத்தல், அதிகாரிகளின் அனுசரணை கிடைக்கும்.
மிருகசீரிடம் 2, 3: வழிகாட்டல்
திருவாதிரை: வெற்றி
புனர்பூசம்: ஆதரவு


கடகம்
நிம்மதியான உறக்கம் உடலுக்கு உற்சாகத்தை தரும், அரசாங்க ஊழியர்களில் உதவி கிடைத்தல், தனவரவு ஏற்படும்.
புனர்பூசம்: மனஅமைதி
பூசம்: அதிர்ஷ்டம்
ஆயில்யம்: சலுகை


சிம்மம்
நீண்டநாள் நட்பு பலம்பெறும், நாவுக்கு சுவையான உணவு கிடைக்கும், குடும்பத்தில் பெண்களின் அக்கறை அதிகரித்தல்.
மகம்: ஆதரவு
பூரம்: மகிழ்ச்சி
உத்திரம் 1ஆம் பாதம்: ஆரோக்கியம்


கன்னி
சுற்றுலா பிரயாணங்கள் செல்ல கிடைக்கும், இசையில் அதிக பற்று செலுத்துதல், சாதுக்களின் தரிசனம் கிடைக்கப்பெறும்.
உத்திரம் 2, 3, 4: ஊக்கம்
அஸ்தம்: ஆசீர்வாதம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: பயணங்கள்


துலாம்
புதிய வாய்ப்புகளினால் முன்னேற்றம் அடையலாம், பணவரவுகள் ஏற்படும், உயர் உத்தியோகத்தருடன் சுமூகமாக செயல்படவும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: தொடர்பு
சுவாதி: அனுசரிப்பு
விசாகம் 1, 2, 3: வரவு



விருட்சிகம்
குலதெய்வ வழிபாடுகளில் ஈடுபாடு அதிகரிக்கும், நெருங்கிய நண்பர்களின் நட்புக்கள் கிடைக்கும், தூய்மையான உடை அணிதல்.
விசாகம் 4: நட்பு
அனுசம்: நன்மை
கேட்டை: தியானங்கள்


தனுசு
ஆரோக்கியமான உணவு உண்ணலாம், அயல்தேசங்களிலிருந்து செய்திகள் வருதல், குடும்ப உறவினர்களினால் சுபகாரியங்கள் நடைபெறும்.
மூலம்: மகிழ்ச்சி
பூராடம்: ஆகாரம்
உத்திராடம் 1ஆம் பாதம்: தகவல்


மகரம்
சில இடமாற்றங்கள் ஏற்படும், பொழுதுபோக்குகளில் ஈடுபடும்போது மிக கவனம் தேவை, மனசங்கடம் ஏற்படுதல்.
உத்திராடம் 2, 3, 4: மாற்றங்கள்
திருவோணம்: அவதானம்
அவிட்டம் 1, 2: கவலை


கும்பம்
மேல் அதிகாரிகளின் ஒத்துழைப்புக்கள் கிடைக்கும், பெரியார்களின் ஆலோசனைகள் நம்பிக்கை தரும், நவீன நுட்பங்களை கையாளுதல்.
அவிட்டம் 3, 4: உதவி
சதயம்: உபதேசம்
பூரட்டாதி 1, 2, 3: புதிய வழி



மீனம்
அன்றாட பணிகளை உற்சாகத்துடன் செயல்படுத்தல், தனவரவு ஏற்படும், நன்மை பயக்கும் காரியங்களில் ஈடுபடுவதனால் மனஅமைதி.
பூரட்டாதி 4: நிம்மதி
உத்திரட்டாதி: புத்துணர்ச்சி
ரேவதி: லாபம்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .