2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இன்றைய பலன்கள் (22.09.2011)

Menaka Mookandi   / 2011 செப்டெம்பர் 21 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (22.09.2011)

இன்று கர வருடம் புரட்டாசி மாதம் 05ஆம் நாள் (22.09.2011) வியாழக்கிழமை. அமிர்த யோகமும் தசமி திதியும் புனர்பூசம் நட்சத்திரம் மாலை 11.15 மணிவரை பின்பு பூசம்.

ராகு காலம்: காலை 01.30 முதல் 03.00 மணிவரை.
எமகண்டம்: காலை 06.00 முதல் 07.30 மணிவரை, இரவு 10.30 முதல் 12.00 மணிவரை.

 
தேய் பிறை சுபமுகூர்த்த தினம்
 
நல்ல நேரம்: காலை 10.30 - 11.00 மணிவரை, மாலை 01.00 முதல் 1.30 மணிவரை.


மேடம்
காணாமல் போன பொருள் கிடைத்தல், பெண்களுடன் கருத்து வேற்றுமைகள் ஏற்படும், பிறரின் தவறான செயல்களினால் துன்பம்.
அஸ்வினி: குழப்பம்
பரணி: நாவடக்கம்     
கிருத்திகை 1ஆம் பாதம்: சுபம்


இடபம்
மனதுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும், சகோதர சகோதரிகள் விட்டுகொடுத்து செயற்படல், நண்பர்களின் சந்திப்பு ஏற்படும்.
கிருத்திகை 2, 3, 4: தகவல்
ரோகிணி: மகிழ்ச்சி
மிருகசீரிடம் 1, 2: அந்நியோன்யம்


மிதுனம்
சரும நோய்கள் வந்து நீங்கும், பொருள் திருட்டுக்கள் ஏற்பட வாய்ப்புண்டு, பகைவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படும்.
மிருகசீரிடம் 2, 3: உபாதைகள்
திருவாதிரை: பொறுமை
புனர்பூசம்: அவதானம்


கடகம்
பணப்பிரச்சினைகள் சங்கடத்தை ஏற்படுத்தும், அதிக பேச்சுகளினால் மனஸ்தாபம், புதிய வேலைப் பணிகளுக்கு அதிக அலைச்சல் ஏற்படும்.
புனர்பூசம்: நாவடக்கம்
பூசம்: சிரமம்
ஆயில்யம்: நட்டம்


சிம்மம்
புதுமையான பொருள் காணக்கிடைத்தல், இறை தியானங்களில் அதிக பற்று காட்டுதல்,  பகைவர்களினால் சிக்கல்கள் தேடி வருதல்.
மகம்: சஞ்சலம்
பூரம்: வழிபாடுகள்
உத்திரம் 1ஆம் பாதம்: ஆச்சரியம்


கன்னி  
வியாபர வளர்ச்சிக்காக நவீன தொடர்புகள் கிடைத்தல், பொருள் சேர்க்கை ஏற்படும், நீண்ட நாள் நட்பு பலம்பெறும்.
உத்திரம் 2, 3, 4: அதிர்ஷ்டம்
அஸ்தம்: வாய்ப்பு
சித்திரை 1, 2ஆம் பாதம்: ஒற்றுமை


துலாம்
சாப்பாட்டில் விருப்பமின்மை ஏற்படும், உடல் உபாதைகள் வந்து நீங்கும், புதிய காரியங்களில் தடைகள் ஏற்படும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: நலன் பதிப்பு
சுவாதி: தோல்வி
விசாகம் 1, 2, 3: வெறுப்பு


விருட்சிகம்
அயல் தேசங்களிலிருந்து செய்திகள் வருதல், பிறர் மூலம் உதவிகள் கிடைக்கும், பணம் சம்பாதிப்பதில் ஆர்வம் தேவை.
விசாகம் 4: நற்செய்தி
அனுசம்: உழைப்பு
கேட்டை: ஆதாயம்


தனுசு
பெண்களுடன் அனுசரித்து நடப்பது நன்மைக்கே, உடல் சோர்வுகள் ஏற்படும், காணாமல் போன பொருள் கிடைக்கபெரும்.
மூலம்: சுபம்
பூராடம்: நாவடக்கம்
உத்திராடம் 1ஆம் பாதம்: சுகயீனம்


மகரம்
அழகிய ஆடை ஆபரணங்கள் சேருதல், இன்பகரமான செய்திகள் கிடைக்கும், குடும்பத்தில் நலன் விரும்பிகளின் வருகை.
உத்திராடம் 2, 3, 4: மகிழ்ச்சி
திருவோணம்: நன்மை
அவிட்டம் 1, 2: இலாபம்

கும்பம்
திருடர்களிடம் அவதானம் தேவை, தீய நண்பர்களின் சகவாசங்களினால் துன்பம், சேமிப்பை விட செலவுகள் சற்று அதிகரிக்கும்.
அவிட்டம் 3. 4: விரயம்
சதயம்: கவனம்
பூரட்டாதி 1, 2, 3: கவலை


மீனம்
உஷ்ணம் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும், பண வரவுகளுக்காக அதிக அலைச்சல்கள் மேற்கொள்ளுதல், பிறரின் சலுகை கிடைத்தல்.
பூரட்டாதி 4: உதவி
உத்திரட்டாதி: அலைச்சல்
ரேவதி: சுகயீனம்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .