2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இன்றைய பலன்கள் (28.09.2011)

Menaka Mookandi   / 2011 செப்டெம்பர் 28 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (28.09.2011)

இன்று கர வருடம் புரட்டாசி மாதம் 11ஆம் நாள் (28.09.2011) புதன்கிழமை. மரண மேல் சித்த  யோகமும் பிரதமை திதியும் ஹஸ்தம் நட்சத்திரம் மாலை 04.39 மணிவரை பின்பு சித்திரை.

ராகு காலம்: காலை 12.00 முதல் 1.30 மணிவரை.
எமகண்டம்: காலை 07.30 முதல் 09.00 மணிவரை, இரவு 12.00 முதல் 01.30 மணிவரை.
நல்ல நேரம்: காலை 09.15 முதல் காலை 10.15 மணிவரை, மாலை 04.45 முதல் மாலை 05.45 மணிவரை.

 

மேடம்
இசையில் ஈர்ப்பு அதிகரிக்கும், சில இடமாற்றங்கள் இலாபகரமாக அமையும், சாதுக்களை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும்.
அஸ்வினி: நன்மை
பரணி: மாற்றங்கள்    
கிருத்திகை 1ஆம் பாதம்: மகிழ்ச்சி


இடபம்
தொழில் முன்னேற்றத்தில் சிறு பாதிப்புக்கள் ஏற்படுதல், மனக் கவலைகள் ஏற்படும், அதிக பொருள் செலவுகளை மேற்கொள்ளல்.
கிருத்திகை 2, 3, 4ஆம் பாதம்: தடைகள்
ரோகிணி: துயரம்
மிருகசீரிடம் 1, 2ஆம் பாதம்: விரயம்


மிதுனம்
தூய்மையான ஆடை அணிதல், புண்ணிய காரியங்களில் ஈடுபடுவதால் மன அமைதி,  குடும்பத்தில் சகோதரர்களின் அந்நியோன்யம் பலப்படும்.
மிருகசீரிடம் 2, 3ஆம் பாதம்: சுபம்
திருவாதிரை: ஒற்றுமை
புனர்பூசம்: வழிபாடு


கடகம்
காணாமல் போன பொருள் கிடைத்தல், பிறரின் பிரச்சினைகளில் முன்னிற்;பதால் மனஸ்தாபம், மனக் குழப்பங்கள் ஏற்படும்.
புனர்பூசம்: கவலை
பூசம்: சோர்வு
ஆயில்யம்: பகை


சிம்மம்
சுற்றுலாப் பயணங்கள் செல்ல சந்தர்ப்பம் கிடைக்கும், பெண்களின் உதவி கிடைக்கும்,  சுவையான உணவு உண்ணலாம்.
மகம்: சலுகை
பூரம்: சந்தோஷம்
உத்திரம் 1ஆம் பாதம்: ஆகாரம்


கன்னி 
பணவரவு ஏற்படும், பெரியோர்களின் அறிவுரைகள் நல்வழி நடத்தலை ஏற்படுத்தும், கடின உழைப்புடன் செயற்படுவதால் முன்னேற்றம்.
உத்திரம் 2, 3, 4ஆம் பாதம்: இலாபம்
அஸ்தம்: ஆலோசனை
சித்திரை 1, 2ஆம் பாதம்: வழிகாட்டல்


துலாம்
அரசாங்க சலுகை தேடி வருதல், புதிய முயற்சிகளை உற்சாகத்துடன் நடைமுறைபடுத்தல், நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: புத்துணர்ச்சி 
சுவாதி: மன அமைதி
விசாகம் 1, 2, 3ஆம் பாதம்: வேலைவாய்ப்பு


விருட்சிகம்
பெண்களுடன் நாவடக்கத்துடன் செயற்படவும், குலதெய்வ வழிபாடுகள் நன்மை தரும்,  புதுமையான பொருள் காணக்கிடைத்தல்.
விசாகம் 4ஆம் பாதம்: விசித்திரம்
அனுசம்: பொறுமை
கேட்டை: நன்மை


தனுசு
புதிய பிரயாணங்கள் செல்வதால் அனுகூலம், சில இடமாற்றங்கள் ஏற்படும்,  பொழுதுபோக்குகளில் ஈடுபடும் போது கவனம் தேவை.
மூலம்: அதிர்ஷ்டம்
பூராடம்: மாற்றங்கள்
உத்திராடம் 1ஆம் பாதம்: அவதானம்


மகரம்
நவீன நுட்பங்களை கையாண்டு மேன்மை அடையலாம், உடல் உபாதைகள் வந்து நீங்கும், மனதால் அலைச்சல்
உத்திராடம் 2, 3, 4: வெற்றி
திருவோணம்: குழப்பம்
அவிட்டம் 1, 2ஆம் பாதம்: நோய்கள்


கும்பம்
மனதில் கவலைகள் நீங்கி உற்சாகம் கிடைக்கும், தனவரவு ஏற்படும், குடும்பத்தில் நலன் விரும்பிகளின் வருகை
அவிட்டம் 3, 4ஆம் பாதம்: மகிழ்ச்சி
சதயம்: அந்நியோன்யம்
பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதம்: வரவு


மீனம்
தொலைந்த பொருள் கிடைத்தல், தியானங்கள் வழிபாடுகள் மன ஆறுதல் தரும், பெண்களுடன் மனஸ்தாபம் ஏற்படும்.
பூரட்டாதி 4ஆம் பாதம்: பொறுமை
உத்திரட்டாதி: சுபம்
ரேவதி: இறை நம்பிக்கை


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .