2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பங்களாதேஷில் கடும் மழை;42 பேர் உயிரிழப்பு

Super User   / 2010 ஜூன் 15 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷில் கடும் மழை பெய்து வரும் நிலையில், அங்கு ஏற்பட்டிருக்கும் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவில் சிக்கி 42  பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், பொதுமக்கள் பலர் காணாமல் போயிருப்பதாகவும் அந்த நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும்  பல   வீடுகள் மண்ணில் புதையுண்டிருப்பதாகவும் அந்த நாட்டுச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

இந்நிலையில், மீட்புப் பணி நடவடிக்கைகளில் மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .