2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

பலஸ்தீன் பகுதியில் 16 வயது சிறுவன் சுட்டுக் கொலை

Super User   / 2010 மே 14 , பி.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

பலஸ்தீன் பகுதியில் 16 வயது சிறுவன் ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான்.

இச்சிறுவன் அய்சார் யாசீர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் குடியெற்றவாசிகளாலேயே கொல்லப்பட்டுள்ளார் என்று பலஸ்தீன் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், இதனை இஸ்ரேலிய பொலீஸார் மறுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .