2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

லூசியானாவில் மீண்டும் சூடு: மூன்று பொலிஸார் மரணம்

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 17 , பி.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

லூசியானாவிலுள்ள பட்டன் றூஸ் பகுதியில், பொலிஸ் அதிகாரிகள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், குறைந்தது மூவர் கொல்லப்பட்டதோடு, நால்வர் காயமடைந்துள்ளனர்.

கறுப்பின இளைஞர்கள் இருவர் கொல்லப்பட்டமைக்கு எதிராக, டலஸில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சூட்டுச் சம்பவத்தில், 5 பொலிஸார் கொல்லப்பட்டிருந்த நிலையில், பதற்றம் ஏற்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே, குறைந்தது ஒரு ஆயுததாரியால் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்த அந்நகரத்தின் மேயர், அவர் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டதை உறுதிப்படுத்தினார். அவர் உயிரிழந்தமை, பின்னர் உறுதிப்படுத்தப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .