2024 மே 02, வியாழக்கிழமை

மனிப்பூர் விமான நிலையத்துக்கருகில் குண்டுத் தாக்குதல்; ஒருவர் பலி

Menaka Mookandi   / 2012 நவம்பர் 12 , பி.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் மனிப்பூர், இம்பால் விமான நிலையப் பகுதியில் சற்று நேரத்துக்கு முன்னர் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.

இம்பால் கல்லூரிக்கு அண்மையில் அமைந்துள்ள விமான நிலைய வீதியிலேயே இந்த குண்டுத் தாக்குதல் இம்பெற்றுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .