2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பனிப்புயலில் சிக்கி 12 பேர் மரணம்

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 18 , மு.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

நேபாளத்திலுள்ள எவரெஸ்ட் சிகரத்தில் வெள்ளிக்கிழமை (18) ஏற்பட்ட பனிப்புயலில் சிக்கி குறைந்தபட்சம் 12 உள்ளூர் வழிகாட்டிகள் மரணமடைந்துள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, காணாமல் போன சிலர் மீட்கப்பட்டுள்ளனர். ஆனால் 05 பேர் இன்னும் காணாமல் போயுள்ளனர்.

8,850 மீற்றர் உயரமான எவரெஸ்ட் உச்சிக்கு செல்வதற்கான பருவகாலம் ஆரம்பித்துள்ளதால், அங்கு ஒரே சனநெரிசல் காணப்படுகின்றது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .