2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

பத்தரமுல்லையில் ஊர்சுற்றும் போட்டி

Suganthini Ratnam   / 2011 மார்ச் 04 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

இலங்கை விளையாட்டு அமைச்சின் ஏற்பாட்டில் இலங்கை மாகாண அணிகளுக்கு இடையே  நடைபெறவுள்ள ஊர் சுற்றும் போட்டி நாளை சனிக்கிழமை கொழும்பு பத்தரமுல்லையில் நடைபெறவுள்ளது.

இப்போட்டியில் யாழ.; வடமாகாண அணியின் சார்பில் யாழ.; மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று ஆண்களும் இரண்டு பெண்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இப்போட்டியில் கலந்துகொள்ளவுள்ள வீர, வீராங்கனைகள் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.; இந்த அணியில் எஸ்.ஜெயந்தன் (சண்டிலிப்பாய் பிரதேச செயலகம்), எஸ்.ரஜீதரன்(மருதங்கேணி உதவி அரசாங்க அதிபர் பிரிவு), எஸ்.ஞானசேகரன்(நெடுந்தீவு பிரதேச உதவி அரசாங்க அதிபர் பிரிவு), என்.கவேரி(தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவு), என்.இமேசி (சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவு) ஆகியோர் அடங்குகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .