2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

அங்கொட லொக்கா இந்தியாவில் கைது

Thipaan   / 2017 மே 22 , பி.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

களுத்துறை சிறைச்சாலையிலிருந்து கைதிகளை ஏற்றிச்சென்ற சிறைச்சாலைகள் பஸ்கள் இரண்டின் மீது, துப்பாக்கிப் பிரயோகங்களை மேற்கொண்டதாக கூறப்படும், பிரதான சந்தேகநபரான அங்கொட லொக்காவும் இன்னொரு சந்தேகநபரும் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .