2024 மே 08, புதன்கிழமை

அதிபர் மீது தாக்குதல்: பிரதேச சபை தலைவர் கைது

Gavitha   / 2015 ஒக்டோபர் 05 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

குண்டசாலை பிரதேச சபை தலைவர் அசேல ஏக்கநாயக்கவை, இன்று திங்கட்கிழமை (05) பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பாடசாலை அதிபர் ஒருவரை தாக்கினார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X