2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அபாய அறிவிப்பு: நில்வளவை கங்கை பெருக்கெடுத்தது

A.Kanagaraj   / 2017 மே 27 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

நில்வளவை கங்கை, என்றும் இல்லாத வகையில்  பெருக்கெடுத்துள்ளது. ஆகையால் மாத்தறை மாவட்ட மக்களும், நில்வளவை கங்கையை அண்மித்த பகுதிகளை,   இரு புறங்களைச்   சேர்ந்தவர்களையும் அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு உடனடியாக இடம் பெயருமாறு  அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .