2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அவதானத்துடன் செயற்படுமாறு கோரிக்கை

Editorial   / 2018 செப்டெம்பர் 20 , பி.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையும் அத்துடன் மட்டக்களப்பு கடற்யோரங்களிலும் காற்று  மணிக்கு 65 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடுமென, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.

அத்துடன், மன்னாரிலிருந்து காங்கேசன்துறை வரையான கடற்கரையோரங்களில் மணிக்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசுமெனத் ​தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இதுகுறித்து பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .