2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இத்தாலியில் இருந்து வந்தவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை

Editorial   / 2020 மார்ச் 15 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலியில் இருந்து இலங்கை வந்தவர்கள் மற்றும் தனிமைப்படுத்தும் காலத்துக்கு... உட்படுத்தப்படாதவர்களை அடையாளம் காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன், அவ்வாறு அடையாளம் காணப்படுபவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இம்மாதம் முதலாம் திகதி முதல் 9 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இத்தாலியில் இருந்து இலங்கை வந்தவர்கள் குறித்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .