2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இலங்கை தொழிலாளர் உரிமை பாதுகாப்பு; அமெரிக்க அரசிடம் மனு கையளிப்பு

Super User   / 2010 ஜூலை 01 , மு.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையிலுள்ள தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்குமாறு கோரி அமெரிக்க வர்த்தக ஒன்றியமானது அந்நாட்டு அரசாங்கத்திடம்,  மனுவொன்றை கையளித்துள்ளது.

இந்நிலையில், மேற்படி கையளிக்கப்பட்ட மனுவை பரிசீலிப்பதற்கு அமெரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதேவேளை, இலங்கைக்கான ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை தொடர்பிலும் கவனம் செலுத்துமாறும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதுவராலயம் தெரிவித்தது.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .