2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

குருநாகலுக்கு நகரும் ஜனபலய

Editorial   / 2018 செப்டெம்பர் 18 , பி.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கத்துக்கு எதிரான 'ஜனபலய' போராட்டத்தை குருநாகலில் அடுத்தவாரம் ​மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர், நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்த போராட்டத்தில் முன்னாள், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் கலந்துக்கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .