2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

குமார் குணரத்துனத்துக்கு சிறைத்தண்டனை

Menaka Mookandi   / 2016 மார்ச் 31 , மு.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனுமதியின்றி இலங்கையில் தங்கியிருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னிலை சோசலிசக் கட்சியின் குமார் குணரத்னத்துக்கு குறைந்த வேலைகளுடன் கூடிய ஒரு வருட சிறைத்தண்டனை விதித்து கேகாலை நீதவான் பிரசன்ன அல்விஸ், இன்று (31) உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .