2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சட்டவிரோத ஆட்கள் பரிமாற்றத்தை தடை செய்ய இலங்கை அரசு நடவடிக்கை

Super User   / 2010 ஜூன் 15 , பி.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க அரச திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள 2010 ஆம் ஆண்டுக்கான சட்டவிரோத ஆட்கள் பரிமாற்ற அறிக்கையில் இலங்கையில் அதிகமான சட்டவிரோத பரிமாற்றம் இடம்பெறுவதாகவும் அதற்கு  எதிராக இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டியுள்ளது.

இது சம்பந்தமாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவரிடம் வினவிய போது , இது சம்பந்தமான விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றோம். இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டு முகவர் நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .