2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

´சூடா மாணிக்கம்´ திறந்து வைக்கப்பட்டது

Editorial   / 2019 நவம்பர் 26 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

அநுராதபுரத்தில் அமைந்துள்ள ருவன்வெலிசாயவில் பௌத்த சின்னமான சூடா மாணிக்கம் இன்று (26) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

'சூடா மாணிக்கம்' பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் மக்கள் தரிசனத்துக்காக அண்மையில் வைக்கப்பட்டிருந்தது.

பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம்...

பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .