2024 மே 09, வியாழக்கிழமை

சோமாலிய கப்பலில் இலங்கை பணியாளர்கள் விடுவிப்பு?

Super User   / 2010 மார்ச் 02 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

சோமாலிய அதிகாரிகளால் துப்பாக்கிமுனையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இலங்கை கப்பல் பணியாளர்களை இந்த வாரமளவில் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இராஜதந்திர ரீதியிலான தலையீடுகளையடுத்து, இந்த கப்பல் பணியாளர்கள் விடுதலை செய்யப்படவுள்ளனர்.

கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி முதல் சோமாலியாவிலுள்ள பேர்பெரா துறைமுகத்தில் மேற்படி கப்பல் தடுத்துவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X