2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகள் புத்தளம் கடற்கரை பகுதியிலிருந்து மீட்பு

Super User   / 2010 ஜூன் 06 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம் மற்றும் கற்பிட்டி ஆகிய கடற்கரைப் பிரதேசங்களிலிருந்து 25இலட்சம் ரூபா பெறுமதியான தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

புத்தளம் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே இந்த மீன்பிடி வலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

இவ்வாறு கைப்பற்றப்பட்ட மீன்பிடி வலைகளை அழிப்பதற்கான அனுமதி புத்தளம் நீதிவான் நீதிமன்றத்திடம் குறித்த திணைக்களத்தினால் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .