2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தனுனவுடன் தொடர்பு வைத்திருந்த வர்த்தக நிலைய பணிப்பாளர் பிணையில் விடுதலை

Super User   / 2010 ஏப்ரல் 15 , மு.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெனரல் சரத் பொன்சேகாவின் மருமகன் தனுன திலகரட்னவுடன் தொடர்பு வைத்திருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்ட  வர்த்தக நிலையத்தின்  பணிப்பாளரை கல்கிசை மஜிஸ்திரே நீதிமன்றம் இன்று பிணையில் விடுவித்துள்ளது.

குறித்த வர்த்தக நிலையத்தின் பணிப்பாளரின் கடவுச்சீடை பறிமுதல் செய்யுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஜெனரல் சரத் பொன்சேகாவின் மருமகன் தனுன திலகரட்னவுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி  குறித்த வர்த்தக நிலையத்தின் பணிப்பாளர் கடந்த மாதம் கைதுசெய்யப்பட்டிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .