2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தபால் சேவைக்கு 374பேர் புதிதாக நியமனம்

George   / 2016 ஜூலை 11 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

தபால் சேவைக்கு புதிதாக 374 அதிகாரிகள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.அப்துல் ஹலிம், இலங்கை மன்றக் கல்லூரியின் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் நியமனங்களை வழங்கி வைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .