2024 மே 08, புதன்கிழமை

தாமரை தடாக பகுதியில் கடும் வாகன நெரிசல்

Editorial   / 2020 ஜனவரி 09 , பி.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு தாமரை தடாக பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X